Friday 14 October 2011

லாசருவைக் குறித்து ஏழு காரியங்கள்

லாசருவைக் குறித்து ஏழு காரியங்கள்

Lazarus
(1) வியாதியாயிருந்த லாசரு (யோ.11:2)
(2) மரித்த லாசரு (யோ.11:14-15)
(3) பிரேதச் சிலைகளால் (கை, கால், வாய், முகம்) கட்டப்பட்ட லாசரு (யோ.11:44)
(4) கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டு, நாலு நாளாய் நாறிக்கொண்டிருந்த லாசரு (யோ.11:17,39)
(5) இயேசுவின் அழைப்பின் சத்தம் கேட்டு (லாசருவே வெளியே வா)  உயிர்த்தெழுந்த லாசரு (யோ..11:43)
(6) கட்டுகளிலிருந்து விடுதலையடைந்து உயிருள்ள சாட்சியாய் ஜீவித்த லாசரு (யோ.11:45,  12:10-11)
(7) இயேசுவோடு விருந்து சாப்பிட்ட லாசரு (யோ.12:2 ,  வெளி 3:20-21,27)

No comments:

Post a Comment